குளவிக்கொட்டுக்கு இலக்காகிய பாடசாலை மாணவர்கள்
முள்ளிவாய்கால் மேற்கு கனிஸ்ட உயர்தர வித்தியாலய மாணவர்கள் குளவி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இதன்போது, ஒரு ஆசிரியர் உட்பட 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குளவி தாக்குதல் இந்த சம்பவம் இன்று (16) காலை இடம்பெற்றுள்ளது. பாடசாலை வளாகத்து மரம் ஒன்றில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு ஒன்று கலைந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சை இதன்போது காயமடைந்த ஒரு ஆசிரியர் உட்பட 15 மாணவர்கள் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 5 மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு … Continue reading குளவிக்கொட்டுக்கு இலக்காகிய பாடசாலை மாணவர்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed